மதிய நேரம். அந்த பார்க்கின் வெளியே, நான் மட்டும் தனியாக சாலையின் ஓரமாக நின்றுகொண்டிருந்தேன்.
அந்த இடத்தில் என்னைத் தவிர, வேறு ஆள் நடமாட்டமேயில்லை..!!
“அது சரி..!! மண்டையைப் பிளக்கும் வெய்யிலில் இந்த பார்க்கிற்கு யார் வரப்போகிறார்கள்..? அவர்களுக்கு என்ன தலையெழுத்தா..?” என்று எண்ணியபடி, கைக்கடிகாரத்தை பார்த்தேன்.
மணி 3.45.
“பார்க்கின் உள்ளே போகலாமா..? இல்லை வாசலிலேயே நிற்கலாமா..?” என்று முடிவு எடுக்க முடியாமல் நின்று கொண்டிருந்தேன்.
ஜஸ்ட் எ மினிட். முதலில் என்னை பற்றி சொல்லிவிட்டு ஆரம்பித்தால் நன்றாக இருக்குமல்லவா..?
நான் ராகேஷ் குமார். வயது 26. நல்ல உயரம். தலையில் நிறைய முடி. ஆனால் கொஞ்சம் அறிவு (இது என் அப்பா அடிக்கடி சொல்வது). பெரிய தொழிலதிபரான என் அப்பாவுக்கு நான் ஒரே வாரிசு..!!
இப்போதுதான் நான் வீட்டை விட்டு ஓடி வந்தேன். வந்து நாலு மணி நேரம்தான் ஆகிறது..!! திரும்ப வீட்டுக்கு போகக்கூடாது என்பது என் இப்போதய தீர்மானம்..!!
ஒரு தொழிலதிபரின் மகன் ஏன் இப்படி செய்தேன் என்று குழப்பமாக இருக்கிறதா..? காரணம் இதுதான்..
என் அப்பாவிற்கு வேறு வேலையில்லை..!! நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒரு தொழிற்சாலையை கட்டிவிட்டு, அதை மேனேஜ் செய், அதை பார், இதை செய் என்று எனக்கு ஒரே அட்வைஸ்.
நான், “நோ..” என்றால், “தண்டசோறு.. தீவட்டி தடியன்..!!” என்று ஒரே பட்டப்பெயர் வழங்கல்.
அதான் வீட்டுக்கே வருவதில்லை என்று சபதமிட்டபடி வெளியே வந்துவிட்டேன்.
வந்த பிறகுதான் தெரிகிறது, என்னால் தனியாக ஒரு நாளைக்கு கூட காலம் ஓட்ட முடியாது என்று..!!
“பேசாமல் வீட்டுக்கு போகலாமா..?” என்றால், சுய கௌரவம் தடுக்கிறது.
நான் இப்படி யோசித்துக்கொண்டிருக்க, அப்போது சர்ர்ர்ர்ர் என்று ஒரு கார் என் பக்கமாக வந்து நின்றது.
“ஹாய் சுரேஷ்..!!” என்று, கார் கதவை திறந்தபடியே ஒரு பெண் குரல்.
நிமிர்ந்து பார்த்த நான் அசந்துவிட்டேன். ஒரு அழகு தேவதை முன்னால் நின்றுக்கொண்டு இருந்தாள்.
அவள் நல்ல ஆறடி உயரம். வயது 24 அல்லது 25 இருக்கும். அவள் நல்ல சிவப்பு. அதற்கேற்றபடி, ரத்த சிவப்பு நிறத்தில் சாரி கட்டி இருந்தாள். சின்னதாக கொண்டையிட்டு இருந்தாள். தலையின் ஓரத்தில் ஒரு ரோஜாப்பூ..!! லேசாக லிப்ஸ்டிக் போட்டிருந்தாள். உதடுகளில் லேசான ப்ளாஸ்டிக் புன்னகை. ஒற்றை செயின், பெரியதான காது வளையம், கறுப்பு லெதர் ஸ்ட்ராப் வாட்ச்..!!
அந்த சிவப்பு சாரியில், அவள் அழகு மேலும் பிரகாசித்தது. சாரி முழுதும் சிறிய, சிறிய பூக்கள். அதே கலரில் ப்ளவுஸ் அணிந்து இருந்தாள். அதுவும் கை வைக்காத ப்ளவுஸ்..!!
அவளது அந்த கை வைக்காத ப்ளவுஸ், அவள் மார்பு கலசங்களை அடக்க முயன்று, முடியாமல் மேலிருக்கும் பிளவை காட்டியது. அவள் உதடுகள், கன்னங்கள்.. என்று எல்லாம் வர்ணிப்பது என்றால், ஒரே வார்த்தை அழகு.. பேரழகு..!!
ஆனால் அப்படிப்பட்ட அந்த சந்தனகட்டை யார் என்று தெரியாமல் நான் திணறினேன்.
ஆனால் அவளோ, “என்னடா முழிக்கறே..?” என்றாள்.
“டா போட்டு பேசறாளே..? ஒருவேளை நம்முடன் ஸ்கூலில் படித்தாளோ..?” என்று நினைத்தவன்,
பின், “இருக்காதே..!! கூடப்படிக்கும் பெண்ணை பார்க்காதவன் இல்லையே நான்..!!” என்று மனம் மாரத்தான் ரேஸில் ஓடியது.
“என்னை விட்டு விட்டு எங்கடா போயிட்டே..?” என்றது அந்த வெண்கலச் சிற்பம்.
அவள் அப்படி கேட்டவுடன், எனக்கு தூக்கி வாரிப்போட்டது. “இது ஏதோ ஆள் மாறாட்ட கேஸ்..!!” என்றது மனம்.
“வந்து.. யார் நீங்கள்..? உங்களை எனக்கு தெரியாதே..!!” என்று இழுத்தேன்.
“அடப்பாவி..!! தெரியாதா..? நான் சுஜிதா. கல்லூரியில் இழைந்து, இழைந்து என் கன்னத்தில் பாதி எடுத்துவிட்டு ஒருநாள் ஹோட்டல் ரூமில்..” என்று அநியாயத்துக்கும் வெட்கப்பட்டாள்.
“சுஜிதா..!! என்ன அருமையான பெயர். ஆனால் இவள் யாரென்றே தெரியவில்லை. நானாவது இவளுடன் ரூம் போட்டாவது..? சரியான கிராக்கு..!!” என்று மனம் திட்டினாலும், அவள் அழகு என்னை கட்டிப்போட்டதென்னவோ உண்மை.
ஆஹா..!! என்ன நைஸ் பெண்..!! அந்த அழகு முகத்தை பார்த்தவுடன் மனம் இறக்கை கட்டி பறந்தது. மனம் அவளை பல போஸில் கிளிக் செய்தது.
அப்போது என் கையை பிடித்து இழுத்தாள்.
“ம்ம்.. உள்ளே வா..” என்று அருகிலிருந்த காரின் கதவை திறந்தாள்.
நான் யோசித்தேன்.
“நமக்கோ எங்கே போவது என்று தெரியவில்லை..!! போய்தான் பார்ப்போமே. ஒரு மூன்று நாள் பார்க்கலாம். பிடிக்கவில்லை என்றால் ஓடி வந்துவிடலாம்..!!” என்று கணக்குப்போட்டேன்.
உடனே மெதுவாக ஏறி காரில் அமர்ந்துக்கொண்டேன்.
கார் வேகமாக அந்த டவுனைவிட்டு வெளியே பயணித்தது. அரைமணி நேரம் பயணித்து ஒரு வீட்டுக்குள் சென்றது.
நாங்கள் வீட்டுக்குள் சென்றோம். கதவை ஒரு வயதானவன் திறந்தான்.
அந்த வீடு பெரிய தோட்டத்தின் நடுவே இருந்தது. ஒரு பெரிய ஹால். வாசலில் மாருதி கார். உள்ளே விசாலமான ரூம்கள். மேலே பெரிய கண்ணாடி சேண்டிலியர் என அந்த வீடு ஆடம்பரமாக இருந்தது.
உள்ளே போனவுடன், சுஜிதா நேரடியாக தன் ரூமிற்கு சென்றாள். நான் அந்த ஹாலில் உட்கார்ந்தேன்.
அப்போது என்னிடம், “வாங்க சார்.. இன்று நீங்களா..?” என்று சலிப்போடு கேட்டான் அந்த வயதானவன்.
நான் அவனைப் பார்த்தேன். அவன் வயது ஒரு 60 இருக்கலாம். வேலைக்காரன் போலிருந்தது.
“அப்படினா ஏன் ரொம்ப பேர் வருவாங்களா..?” என்றேன்.
“ஐயோ சார். நான் அப்படி சொல்லல. இந்த அம்மா ஒரு பையனை காதலிச்சு இருக்கு. அந்த பையன் ஒரு ஆக்ஸிடெண்ட்ல இந்தம்மா பார்க்கும்போதே அடிபட்டு செத்திருக்கான். எப்பவாவது அவன் ஜாடைல இருக்கிறவங்களை அழைச்சிட்டு வருவாங்க. அப்புறமே அந்தம்மாவுக்கு சுயபுத்தி வந்து ஒரு ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து அனுப்பி விடுவார்கள்..!!” என்றான்.
எனக்கு பசி வயிற்றை கிள்ளியது.
“பேசாமல் இன்று இரவு இங்கு காலம் தள்ளிவிட்டு, காலையில் ஓடி விடலாமா..?” என, மனம் வெகுவாய் யோசித்தது.
“அடச்சீ..!! ஒரு தொழிலதிபர் மகன் இப்படி அல்பமாக ஆசைப்படுவதா..?” என்றும் மனம் பேசியது.
அதனால் நான் கிளம்ப எத்தனித்தேன்.
“ஐயோ சாரே.. இப்ப போயிடாதீங்க..!! போனால் அழுது ரகளை பண்ணீடுவாங்க சார். காலையில் போயிடுங்க..!!” என்று அந்த வேலைக்காரன் கெஞ்சிக்கொண்டு இருக்கும்போது, சுஜிதா நைட்டியில் அழகாக வந்தாள்.
வந்தவள் அவனை ஆக்ரோஷமாக பார்த்தாள். அவன் அதை பார்த்துக்கொண்டே கதவை திறந்து வெளியே சென்றான்.
“அவன் சரியான கிராக்கு. லவ்வர்ஸ் எவ்வளோ பேசிப்பாங்க. குறுக்கே நிக்கறான் பார்..!!” என்று கோபத்துடன் சொன்னாள் சுஜி.
உடனே, “அடிப்பாவி..!! அவன் கிராக்கா..? நீ கிராக்கா..?” என்றது மனம்.
“சரி வா உள்ளே போகலாம்..” என்றாள்.
நான் அவள் வாலை பிடித்துக்கொண்டு உள்ளே போனேன்.
“நீ எனக்கு ஒரு வருடம் கழித்து கிடைத்துள்ளாய்..!! வா.. செலிபரேட் பண்ணலாம்..!!” என்று, அருகிலிருக்கும் நாற்காலியை காண்பித்தாள்.
எனக்கு முன்னால் ஏகப்பட்ட சாப்பாடு ஐட்டம், தண்ணி ஐட்டம் இருந்தது. அப்பாவின் பாட்டிலை ரகசியமாக எடுத்து அடித்ததுதான். இன்று ஒரு கை பார்க்கலாம் என, என் கை நீண்டது.
அதற்குள் அவளே குனிந்தாள். விஸ்கி பாட்டிலை எடுத்தாள். கண்ணாடி கோப்பையை உயர்த்தி, அதில் “ப்ளக்..” என்று அந்த திரவத்தை ஊற்றினாள்.
அவள் குனிந்தபோது அவளுடைய நைட்டி விலகியது. அவள் முலைப்பிளவு எனக்கு அப்பட்டமாக தெரிந்தது.
“யார் அந்த புண்ணியவானோ சுரேஷ். அவன் பெயரை சொல்லிக்கொண்டு நான் இன்று அனுபவிக்கிறேன்..!!” என்று மனம் சந்தோஷத்தால் விசிலடித்தது.
“லார்ஜா, ஸ்மாலா சுரேஷ்..?” என்றாள்.
“லார்ஜ்.. லார்ஜ்..” என்றேன்.
“அப்போ இன்னும் அதே மொடா குடியன்தானா நீ..!!” என்று பளீர் என்று சிரித்தாள்.
அந்த சிரிப்பு என்னை மயக்கியது. “எவ்வளவு அழகாக இருக்கிறாள் இவள்..!! இன்று எப்படியாவது இவளை அடைய வேண்டும்..!!” என்று மனம் எண்ணியது.
சுஜிதா இன்னும் “பளக்.. ப்ளக்..” என்று அந்த விஸ்கியை ஊற்றிக்கொண்டு இருந்தாள். அந்த அறையின் மங்கலான வெளிச்சத்தில் அவள் கழுத்து பகுதி தெரிந்தது. வழவழ சருமம். ஜாக்கெட் நன்றாக, அகலமாக வெட்டப்பட்டு இருந்ததால் அவள் கழுத்து பகுதி நன்றாக தெரிந்தது. அவள் கழுத்து நன்றாக வியர்த்திருந்தது.
“என்னை விட்டுட்டு எங்கடா போயிட்டே..?” என்றாள் அவள்.
நான் சுரேஷ் என்று நினைத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறாள் என்பதால், நானும் என்னை சுரேஷாகவே பாவித்துக்கொண்டேன்.
“சாரிடா கண்ணா..!! நான் உன்னைவிட்டு போயிட்டாலும் உன்னை மறக்கவேயில்லை..!! இன்னமும் உன்னை காதலித்துக்கொண்டுதான் இருக்கிறேன்..!!” என்றேன்.
ஆனால் அப்படி சொல்லும்போது போலியாக சொல்ல தோணவில்லை. உண்மையிலே அவளை காதலிப்பது போன்றே தோன்றியது.
“அப்படியா..? இன்னும் என்னை காதலிக்கிறயா..?” என்றாள் மெலிதான் குரலில்.
“ஆமாம். உண்மையிலேயே..!!” என்று அருகிலிருந்த கண்ணாடி கோப்பையை எடுத்து, கபக் என்று ஒரே முழுங்கில் குடித்தபோது, கிர்ரென்று போதை ஏறியது.
மெதுவாக குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டேன். என் உதடுகள் அவள் கன்னத்தில் உரசியபோது, காமத்தீ லேசாக பற்றிக்கொண்டது.
அவள் என்னை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். நானும் அவளை இறுக்கமாக அணைத்தேன்.
அவளும் இன்னும் கொஞ்சம் இறுக்கமாக என்னை அணைத்துக்கொண்டே என் உதட்டை கவ்விக்கொண்டாள்.
“சுரேஷ்ஷ்.. “ என்று, அவள் பிடி மேலும் இறுக்கியது.
பின், “இன்று எனக்கு நீ முழுதும் வேண்டும்..!!” என்றாள்.
நான் அவளை அணைத்து அவள் உதட்டில் “பச்..” என்று அழுத்தமாக முத்தமிட்டேன். அவளை இறுக்கமாக அணைத்தபோது, என் சுண்ணி லேசாக பேண்டில் எழுந்ததை பார்த்துவிட்டாள்.
“இன்னும் என்ன மறக்கல இல்ல..!!” என்று என் சுண்ணியையே உற்று பார்த்தாள்.
“ம்ம்.. இன்னும் மறக்கல..!! நான் ஏன் உன்னை மறக்க வேண்டும்..?”
“ஏன்னா, நா அவ்வளவு அழகில்ல..!!” என்றாள். அப்போது அவள் முகம் கொஞ்சம் பொலிவிழந்தது.
உடனே நான், “அடப்பாவமே..!! யாராவது இந்த அழகு பொக்கிஷத்தை பார்த்து அப்படி சொல்வார்களா என்ன..?” என்று சொல்லிவிட்டு, என் பிடியை மேலும் இறுக்கினேன்.
“ம்ம்..” என்றபடியே, அவள் தன் கையை எடுத்து என் சுண்ணி மேல் வைத்தாள். அவள் அதை என் பேண்ட் ஊடாகவே லேசாக அமுக்கினாள்.
நான், “இரு உன் வேலையை சுலபமாக்குகிறேன்..!!” என்று என் பேண்ட்டை அவிழ்த்தேன்.
அவள் என் ஜட்டியை என் கால் வழியாக கழட்டிவிட்டாள்.
அவள் கண்கள் என் சுண்ணியை இறுக்க பிடித்தது.
“நல்லா பெருசா இருக்கு..!!' என்றபடியே, தன் விரல்களால் அதை வளைத்து என் சுண்ணியை மேலும், கீழுமாக அசைக்க ஆரம்பித்தாள்.
“ஆஆஆஆ.. நீ இப்படி செய்றது நல்லா இருக்கு..!!” என்றபடியே அருகில் இருந்த கட்டிலில் சாய்ந்தேன். அப்படியே என் கண்களை மூடிக்கொண்டேன்.
சுஜிதா அவள் கட்டை விரல்களால் என் சுண்ணியை அப்படியே பிசைந்தாள். அப்படியே என் விதைக்கொட்டைகளை லேசாக பிசைந்தாள்.
அவள் அப்படியே பிசைய, பிசைய என் சுண்ணி நன்றாக விறைத்துக்கொண்டது.
அவள் அப்படியே குனிந்து அவள் நாக்கைக்கொண்டு என் சுண்ணியை நக்க ஆரம்பித்தாள். அவள் நாக்கு என் சுண்ணியின் நுனியை சுற்றி சுழன்றது. அவள் நாக்கு மூத்திர துவாரத்தை அப்படியே துழாவியது.
பின், லேசாக குனிந்து சுண்ணியை முழுவதுமாக தன் வாய்க்குள் எடுத்துக்கொண்டுவிட்டாள்.
அவள் அப்படி செய்ய செய்ய, எனக்கு இன்பத்தால் கண் மயங்கியது. அவள் தன் நாக்கு வேகத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே தன் வாயை மேலும், கீழும் ஆட்டிக்கொண்டு இருந்தாள்.
அவள் கைகளால் என் அடித்தண்டை பிடித்துக்கொண்டே, அவள் வாய் மேலும் அழுத்தமாக என் சுண்ணியை உறிஞ்சிக்கொண்டு இருந்தது.
அவள் ஊம்புவதில் ஏதோ பட்டம் வாங்கியவளைப்போல மிகவும் திறமையாக தன் நாக்கு வேலையை காட்டிக்கொண்டு இருந்தாள்.
அவளுக்கு சுண்ணியை எப்படி கொஞ்ச வேண்டும், எப்போது நக்க வேண்டும், எப்போது நிறுத்த வேண்டும் என்பது நன்றாக தெரிந்திருந்தது..!!
என் தடி, அவள் ஊம்பலில் விந்தை கக்கிவிடுமோ என்று நினைத்த அவள், அப்படியே நிறுத்தினாள்.
“ஆஆஆஆ.. நல்லாயிருக்கு..!! அப்படியே செய்..!!” என்றேன்.
“தெரியும்.. இப்போ இன்னும் நல்லா என்ஜாய் பண்ணு..!!” என்று எழுந்தாள்.
தன் தலை வழியே தன் நைட்டியை உறுவிப் போட்டாள். தன் ப்ராவின் கொக்கியை கழட்டினாள். அப்போது அவள் முலைகள் “ப்ளக்..” என்று வெளியே வந்து விழுந்தது.
“உன் காலை நல்லா அகலமா விரிடா..!!” என்று சொல்ல, நான் என் காலை அகல விரித்தேன்.
அவள், விரித்த என் கால் அருகில், தரையில் முட்டி போட்டு அமர்ந்தாள். முன்னால் சாய்ந்து தன் இரு கைகளாலும் தன் முலைகளை தாங்கி பிடித்துக்கொண்டாள். என் சுண்ணியை எடுத்து தன் இரு முலைகள் நடுவே ஸேண்ட்விச் போல வைத்துக்கொண்டாள். தன் இரு முலைகளையும் வைத்து அதை இறுக்கமாக அழுத்தினாள்.
இது எனக்கு புது மாதிரியாக இருந்தது. அதேசமயம் என் சுண்ணி அனுபவித்த உணர்ச்சிகள் புது விதமாக இருந்தது.
“புதுசா.. நல்லா இருக்கு..!!” என்று என் இடுப்பை உயர்த்தி, என் இடுப்பை அவள் முலையில் அசைத்தேன்.
“என் முலை இப்படி தடவ நல்லாயிருக்கா..?” என்றாள்.
“நல்லாவா..? சூப்பர்..!! இது புதிய அனுபவம்..!!” என்றேன்.
“ஓஓ..” என்று, அவள் தன் முலைகளின் இடையே என் சுண்ணியை வைத்து நன்றாக தேய்த்தாள். அப்படியே தன் முலை காம்புகளை ஆவேசமாக திருகிக்கொண்டாள்.
என் சுண்ணி, அவள் முலைப் பிளவுகளை நன்றாக தேய்த்தது. தேய்க்க தேய்க்க என் சுண்ணி லேசாக ப்ரீ-கம்மை லீக் செய்தது.
அவள் தன் முலைகளால் அழுத்துவதை நிறுத்தி தன் கைகளால் எடுத்து அதை தன் நாக்கில் தேய்த்துக்கொண்டாள்.
“ஆஆஆஆ.. இப்படி தேய்த்தால் வந்து விடப்போகிறது..!!” என்றேன் நான்.
“ம்ம்ம்ம்.. அப்படியே தேய்டா.. வரட்டும், என் முலை முழுதும் உன் விந்தை விடு..!!” என்றாள்.
“பரவாயில்லையா..?” என்றேன்.
“பரவாயில்லை, விடு. அப்புறம் என் புண்டையை சப்பி உன் சுண்ணியை ஏத்திக்கலாம்..!!” என்றாள்.
நான் என் இடுப்பை மேலும், கீழும் அசைத்து அவள் இரு முலைகள் நடுவிலும் வைத்து ஆட்டினேன்.
“வேகமா..!! இன்னும் வேகமா ஆட்டு..!!” என்றாள்.
நான் ஆவேசம் அடைந்து மேலும், கீழும் ஆட்டினேன். என் சுண்ணி அவள் முலைகள் நடுவே வேகமாக போய் வந்தது.
வேகமாக அசைந்தபோது என் சுண்ணி விந்தை விட்டது. விந்து வேகமாக பீச்சி அடித்து அவள் முகத்தின் மேலே “பச்சக்” என்று அடித்தது.
என் மீதி விந்துவையும் அவள் அதை எடுத்து தன் உடம்பு முழுவதையும் தேய்த்துக்கொண்டாள். பிறகு தன் வாயை என் சுண்ணியில் வைத்து மிச்சம் மீதி விந்தையும் உறிஞ்சிக் குடித்தாள்.
என் விந்து அவள் முலை பிளவில் அப்படியே வழிந்து, அவள் வயிறுவரை சென்றது. பின், அவள் அப்படியே சாய்ந்து படுத்துக்கொண்டாள்.
நான் அவள் வயிற்றில் வழிந்துகொண்டிருந்த விந்தை எடுத்து அவள் புண்டை பிளவில் தடவினேன்.
தேய்க்கும்போது அப்படியே என் கை விரல்களை அந்த பிளவில் அப்படியே வைத்து தேய்த்தேன். முதலில் ஒரு விரல், அப்புறம் இரண்டு விரல் என்று கை விரலைவிட்டு நன்றாக ஆட்டினேன்.
அவள் உடல் எலெக்ட்ரிக் ஷாக் அடித்தது போல குலுங்கியது. அப்படியே என் கை விரல்களை வைத்து குத்தினேன்.
அவள் புண்டை லீக் அடித்தது. அவள், “ஆஆஆஆ..!!” என்று அலற ஆரம்பித்தாள்.
நான் அப்படியே குனிந்து அவள் புண்டையில் என் நாக்கை வைத்தேன். நாக்கை சுழட்டியபடியே, அவள் புண்டை ஜூஸை அப்படியே நக்கினேன். அது என் முகத்தில் பட்டு அப்படியே வழிந்தது.
உடனே என் நாக்கின் வேகத்தை இன்னும் அதிகமாக்கினேன். அதற்கு ஏற்றபடி சுஜிதா முனக ஆரம்பித்தாள்.
நான் என் கைகளை அவள் முலைகளில் வைத்து அழுத்தியவாறே அவள் புண்டையில் என் நாக்கின் வேகத்தை அதிகமாக்கினேன்.
அவள் புண்டை நன்றாக ஷேவ் செய்யப்பட்டு இருந்தது..!! அதனால், நான் அவள் புண்டையில் நன்றாக நாக்கு போட, போட, அவள் நிமிர்ந்து மேலும் தன் புண்டையை என் முகத்தில் மோதினாள்.
அவள் அப்படி மோதியபோது எனக்கு அப்படியே மூச்சையடித்தது. நான் அவளை அப்படியே தள்ளி அவள் புண்டைக்கு உள்ளே இருக்கும் தசைகளை சப்ப ஆரம்பித்தேன்.
“அப்படியே கையைவிட்டு ஆட்டு..!! அப்படியே ஒரு ஓழ் ஓழு..!!” என்றாள்.
நான் அவள் சொன்னபடியே என் கை விரல்களால் அவள் புண்டையை குத்த ஆரம்பித்தேன். முதலில் ஒரு விரலைவிட்டு ஆட்டிய நான், இப்போது இரண்டு விரல்களையும்விட்டு ஆட்டினேன்.
நான் அப்படி செய்யும்போது அவள் புண்டை அப்படியே அதிர்ந்தது. அவள் புண்டை வாசல்கள் என் விரல்களை இறுக்கியது. அவள் புண்டைக்கு உள்ளே, என் விரல்கள் போகும்போது என் விரல்களுக்கான கதகதப்பு அதிகரித்தது.
அவள் தன் புண்டையை இறுக்கி தன் புண்டை வாசல்களை மேலும் இறுக்கினாள். நான் விரல்களால் குத்த, குத்த மேலும் அவள் முனக ஆரம்பித்தாள்.
அவள் தன் மார்பகத்தை உயர்த்தி, தானே அவள் முலைகளை சப்ப முயற்சி செய்தாள். அவளின் உணர்ச்சிகள் நான் நாக்கு போடப்போட மேலும் அதிகமானது.
நான் அவளின் புண்டையிலிருந்து என் விரல்களை எடுத்து மீண்டும் என் நாக்கை போட்டேன். அப்படியே என் கைகளை எடுத்து அவளை வளைத்து அவள் குண்டியின் ஓட்டையில் வைத்து குத்தியபோது, அந்த ரூமே அதிர்வதுபோல கத்தினாள்.
அவள் உடம்பு அதிரத் துவங்கியது. அவள் புண்டை வாசல்கள் மேலும் இறுக்கமாக மாறியது.
“ஓஓஓஓ.. முடியலடா..!!” என்று அவள் கத்த ஆரம்பித்தாள்.
அவள் தன் இடுப்பை மேலும் மேலும் என்னை நோக்கி செலுத்த, நான் அவள் புண்டையின் உட்பகுதிகளை என் நாக்கால் நன்றாக துழாவ ஆரம்பித்தேன்.
“ஆஆஆஆ.. சுரேஷ் முடியலடா..!! என்னை போடுடா..!!” என்று அவள் அலற ஆரம்பித்தாள்.
இப்போது என் தடியும் நன்றாக விறைத்துக்கொண்டு இரும்புத்தூண் போல இருந்தது. அவள் பார்வை இப்போது என் தண்டையை நோக்கி சென்றது.
“சுரேஷ் நல்லா இறுக்கமாயிட்டதுடா..!! இப்போ என்னை போடுடா..!!” என்று அவள் கத்த ஆரம்பித்தாள்.
அவள் அவ்வப்போது, தன் நாக்கால் தன் உதடுகளை தடவிக்கொண்டது பார்க்க செக்ஸியாக இருந்தது.
அப்படியே அவள் படுக்கையில் சாய்ந்து நன்றாக படுத்தாள். கால்களை நன்றாக அகலமாக விரித்துக்கொண்டாள்.
நான், “என்ன தயாரா..?” என்று சிரித்தேன்.
அவள், “ச்சீ..” என்று சிணுங்கினாள்.
உடனே அருகிலிருந்த தலையணகளை எடுத்து தன் குண்டி கீழ் வைத்து தன் புண்டையை, கொஞ்சம் மேலே தூக்கிக் காண்பித்தாள்.
அவள் புண்டை நன்றாக வீங்கி இருந்தது. அதில் ஒரு துளி முடிகூட இல்லாததால் இன்னும் பருத்து காணப்பட்டது.
“சீக்கிரம் உன் சுண்ணியால ஆப்பு அடிடா..!!” என்று என்னை போதையாக பார்த்தாள்.
அவள் உச்ச கட்டத்தை நெருங்கிவிட்டாள் என்பதை தெரிந்துக்கொண்டேன்.
“இனியும் காக்க வைக்கக்கூடாது..!!” என்று அவள் அருகில் சென்றேன். அவள் புண்டை வாயிலில் என் சுண்ணியை வைத்து ஓங்கி அடித்தேன்.
அவள் புண்டை ஏற்கனவே மதனநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு இருந்ததால், என் ஒரு குத்திலேயே என் சுண்ணி அவள் புண்டையை கிழித்துக்கொண்டு உள்ளே போனது.
இருந்தாலும் அவள் வலியில், “ஆஆஆவ்வ்வ்..” என்று கத்தினாள்.
நான் மேலும், கீழும் ஏறி அடிக்க ஆரம்பித்தேன். அவ்வப்போது குனிந்து அவள் முலைகளை கவ்விக்கொண்டே அடிக்க ஆரம்பித்தேன்.
அவள், “இன்னும் வேகமா.. வேகமா..!!” என்று தன் புண்டையை மேலும் தூக்கிஙககாட்ட ஆரம்பித்தாள்.
என் வேகமும் அதிகரித்தது. என் சுண்ணி மேலும் அவளின் புண்டைக்கு உள்ளே வெளியே போய்வர ஆரம்பித்தது.
“அப்படியே என் முலையை சூப்புடா..!!” என்றாள்.
நான் அவள் முலையை சப்பிக்கொண்டே அவளை இடிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரம் கழித்து என் கைகளை அவள் முலையில் இருந்து எடுத்து, அவள் குண்டியை தாங்கி பிடித்துக்கொண்டே, இன்னும் வேகத்தை கூட்டினேன்.
“ம்ம்ம்ம்.. இன்னும்.. இன்னும் வேகமா..!!” என்றாள்.
நான் என் பல்லை கடித்துக்கொண்டே, என் முழு பலத்தாலும் என் சுன்னியை அவள் புண்டை ஓட்டையில் வைத்து ஆட்ட ஆரம்பித்தேன்.
அவள் இப்போது ஏதேதா புரியாத மாதிரி உளற ஆரம்பித்தாள். நானும் இடித்துக்கொண்டே இருந்தேன்.
கடைசியாக என் சுண்ணி மீண்டும் விந்தை பாய்ச்ச தயாரானது. என் கடைசி குத்தில், என் சுண்ணி விந்தை அவள் கூதிக்குள் பாய்ச்சியது.
இருந்தாலும் நான் என் சுண்ணியை வெளியே எடுக்காமல் என் கடைசி சொட்டு விந்துவரை அவள் புண்டைக்குள்ளே பாய்ச்சினேன்.
அப்படியே படுக்கையில் சாய்ந்தேன். எனக்கு பலமாக மூச்சு வாங்கியது. உடம்பிலிருந்த எல்லா சக்தியும் விந்துவாக போனதுபோல தோன்றியது.
அவள் மெல்ல என் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். குனிந்து என் உதட்டில் அழுத்தி ஒரு முத்தமிட்டாள்.
“தாங்க்ஸ்..!!” என்றாள்.
“என்ன இப்போது பரவாயில்லையா..?” என்று சிரித்தேன். அவள் கண்ணை பார்த்தேன்.
“ம்ம்ம்ம்..” என்றாள் புன்னகையுடன்.
நான், “ஐ லவ் யூ..!!” என்றேன்.
“தெரியும். அப்படியே ரிலாக்ஸ் பண்ணு..!! உடனே உனக்கு நான் தேவைப்படுவேன்..!!” என்றாள்.
அதைக் கேட்டு நான் சிரித்தேன். அவளை இழுத்து மீண்டும் இறுக்கமாக அணைத்தேன்.
“ஆம்.. உடனே எனக்கு தேவைப்படுவாய்..!!” என்று காதோரம் கிசுகிசுத்தேன்.
மது மயக்கம், புதிய காதல், முதல் ஓல் அனுபவம் எல்லாம் சேர்த்து ஆளை தள்ளியது. அவளுக்கு முத்தமிட்டபடியே படுக்கையில் சாய்ந்தேன். தூக்கம் கண்களை இறுக்கியது. அப்படியே உறங்கினேன்..!!
காலையில் வந்தான் அந்த வேலைக்காரன்.
வந்தவன் லுங்கியை சரி செய்துக்கொண்டிருந்த என்னை பார்த்து, “சார்.. நீங்க இன்னும் போகலையா..?” என்றான்.
“இனிமேல் இங்கேதான் டேரா..!!” என்றேன்.
அவன் கோணி சிரித்தான்.
“அம்மாவையே கேட்டுக்குங்க சார்..!!” என்று சொல்லும்போதே சுஜிதா வந்தாள்.
வந்தவள் என்னை பார்த்து, “சார் யாரு..?” என்று கேட்டபோது எனக்கு தூக்கி வாரிப்போட்டது.
“சுஜிதா.. நான் யாரென்று தெரியலியா..? நாந்தான் சுரேஷ்..!!” என்றேன்.
“சுரேஷா..? அவர்தான் டூர் போயிருக்காறே..!!” என்றபோது எனக்கு லேசாக வியர்த்தது.
அந்த வேலைக்காரன் என்னிடம் சாய்ந்து, “சார், அம்மாவுக்கு சுயநினைவு வந்துவிட்டது போல..!! பேசாம ஓடிடுங்க..!!” என்றான்.
“அதுவும் சரிதான். ஏதோ வந்தோம். வந்ததுக்கு நல்ல விருந்து. கிளம்ப வேண்டியதுதான்..!!” என்று சாய்ந்து சுஜிதாவை பார்த்துக்கொண்டே வேகமாக வீட்டைவிட்டு வந்தேன்.
ஆனால் அவள் முகம் என்னவோ இறுக்கமாகத்தான் இருந்தது.
“பட்டது போதும்..!! நேராக வீட்டுக்கு போக வேண்டியதுதான்..!!” என்று நினைத்து, என் வீட்டை அடைந்தேன்.
வீட்டுக்கு வெளியில் என் அப்பா, அம்மா எல்லாரும் நின்றிருந்தார்கள். என்னதான் இருந்தாலும், மகன் மீதிருக்கும் பாசம் போகுமா என்ன..?
சிரித்தப்படி நேராக போனேன்.
எங்கப்பா ஓடி வந்து ஒரு அறைவிட்டார்.
“தண்டச்சோறு..!! எவனோ ஒருத்தன் உன்னை கடத்திக்கொண்டு போயிட்டு, இரவு முழுதும் ஒரே போஃன், ஒரே ரகளை..!! அப்படியே விட்டுவிடலாம் என்று சொன்னேன்..!!” என்றவர் கொஞ்சம் நிறுத்தி என் அம்மாவை காட்டி, “இதோ இவதான் அழுது ரகளை பண்ணி, உடனே பணம் கொடுக்க சொன்னாள். தண்டகர்மம்..!!” என்றார்.
உடனே எனக்கு சுர் என்று உறைத்தது..!! “அப்போ அந்த வேலைக்காரந்தான் கிட்நாப்பரா..? உண்மையில் நான் கடத்தப்பட்டேனா..?” என்று..!!
உடனே, “அப்பா எவ்வளவு கொடுத்தீங்க..?” என்று கேட்டேன்.
“அம்பது லட்சம்டா, அம்பது லட்சம்..!!” என்று சொல்லிவிட்டு சரமாரியாக அவர் வார்த்தைகளை கொட்டினார், “தண்டசோறு..!! மட சாம்பிராணி..!!” என்று..!!
முதல் முறையாக எனக்கு தோன்றியது, “நான் ஒருவேளை அப்பா சொல்வதுபோல மட சாம்பிராணிதானோ..?”
இருந்தாலும், இந்த மட சாம்பிராணிக்கு, விடிய விடிய ஒரு அழகு மங்கையின் மடியில் இடம் கிடைத்ததை நினைத்து சந்தோஷம்தான்..!!
Copyright © 2015-2025 Manmatha Kathaigal