நான் வீட்டுக்கு
திரும்பும்போது, பேக்கரியில் கால் கிலோ முந்திரி பகோடாவும், என் மனைவிக்கு பிடித்த
பாதுஷாவும், பூக்கடையில் மூன்று முழம் மல்லிகையும் வாங்கிக்கொண்டு, மிகவும் சந்தோஷமாக
வீட்டிற்கு திரும்பினேன்.
என் சந்தோஷத்திற்கு
காரணம் இருக்கிறது.
என் பெயர்
ஷங்கர். உழைத்து சம்பாதித்து வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லாதவன். “ஆயினும் உத்தியோகம்
புருஷ லட்சணம்” என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.
என் மனைவி
ரேணுகாவுக்கும், “என் புருஷன் சும்மா உட்கார்ந்து சாப்பிடுகிறான்” என்பதைவிட, “வேலைக்கு
போய் வருகிறான்” என்பதுதான் பெருமை என்ற எண்ணம்.
வீடு மற்றும்
கடை மூலம், வாடகை மட்டுமே மாதம் 80 ஆயிரம் ரூபாய் வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
என் தந்தை
இறக்கும்போது என் பங்குக்கு இரண்டு பெரிய வீடுகளும், ஒரு சின்ன வீடும், 12 கடைகள் அடங்கிய
ஒரு காம்ப்ளக்ஸையும் எழுதி வைத்துவிட்டுதான் போனார். அந்த சின்ன வீட்டில் நானும், என்
மனைவியும், என் ஆசை மகள் ராதையும் வசித்து வந்தோம்.
என் உலகமே
மகள் ராதையென்று நான் வாழ்ந்து வந்தேன். அவளின் நல்வாழ்க்கைக்காக நான் எதையும் செய்ய
தயங்கமாட்டேன்.
டிகிரியில்
ஏதோ அப்படி இப்படி என்று பாஸ் பண்ணிய போதிலும், என் நண்பர் ஒருவரின் புண்ணியத்தில்,
நான் நன்றாகவே கற்றுக்கொண்ட “ஜாவா” ப்ரோகிரமிங், எனக்கு ஒரு கம்ப்யூட்டர் இன்ஸ்ட்டியூட்டில்
வேலை வாங்கிக் கொடுத்தது.
அதில் நான்
கொஞ்சம் எக்ஸ்பர்ட் என்பதால், என்னை மற்ற நகரங்களுக்கு கிளாஸ் எடுக்க அனுப்பினார்கள்.
நானும் ஜாலியாக சுற்றி வந்தேன்.
அடிக்கடி
வெளியூர் போனாலும், மற்றவர்களைப் போல இந்த பொம்பளை விஷயத்தில் நான் தவறு செய்வதே இல்லை.
என் வளர்ப்பு அப்படி..!!
என்னிடம்
எந்த கெட்ட பழக்கமும், வெற்றிலை போடுவது உட்பட, எதுவும் கிடையாது.
அப்படி
இருக்கும் போதுதான் இரண்டு மாதத்திற்கு முன்பு “அந்த” செய்தியை என் நண்பன் வந்து சொன்னான்.
நான் உடனே
கம்ப்யூட்டர் இன்ஸ்ட்டியூட்டில் என் வேலையை ரிசைன் பண்ணிவிட்டு, வேறு வேலையை தேட ஆரம்பித்தேன்.
இன்றுதான் வேறு ஒரு பிரபல கம்பெனியில், நல்ல சம்பளத்தில் “சீஃப் ஜாவா ப்ரோகிராமர்”
போஸ்டுக்கு ஆர்டர் கிடைத்தது.
அதான் என்
சந்தோஷத்திற்கு காரணம்.
அப்புறம்
ஒரு விஷயம், அவளோடு (என் மனைவியோடு) ஆட்டம் போட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது.
எல்லாம் இந்த வேலை தேடும் டென்ஷன்தான்..!!
இன்று ஒரு
பெரிய ஆட்டம் போட்டுவிட வேண்டும் என்றுதான் இவ்வளவு முன்னேற்பாடும், இப்போது என் சந்தோஷத்திற்கான
காரணம் புரிகிறதா..?
இந்த சந்தோஷமான
விஷயத்தை என் மனைவியிடம் சொல்ல, வாங்கிய பதார்த்தங்களோடு அவசரமாக வீட்டிற்கு சென்று
பெல்லை அடித்தேன்.
ஆனால் கதவை
திறந்த என் மனைவி ரேணுகாவின் முகம் கலையில்லாமல் இருந்தது.
“என்னடா
இது, நாம ஏதோதோ கற்பனை செய்துகொண்டு வந்தால், இவள் இப்படி இருக்கிறாளே..?” என்று ஒரு
நெருடல்.
“சரி, சரி,
பார்ப்போம்..!!” என்று மனத்தை தேற்றிக்கொண்டு, நான் வாங்கிக்கொண்டு வந்தவைகளை அவளிடம்
கொடுத்தேன்.
“என்ன விசேஷம்
இன்று..? எல்லாம் பலமாக இருக்கிறது..?” என்று கேட்டவளை ஆச்சரியமாக பார்த்தேன்.
“என்ன ரேணுகா,
இப்படி கேட்கிறாய்..? எனக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்துவிட்டது. அதை நல்லபடியாக
கொண்டாடலாம் என்றுதான்..” என்று அவளை பார்த்து கண்ணை சிமிட்டினேன்.
வழக்கமாக
இப்படி நான் பேசும்போது, ஏதாவது கிண்டலாக பதில் சொல்லுபவள், அன்று ஒன்றும் சொல்லாமல்
உள்ளே போய்விட்டாள். எனக்கு எல்லாம் சப்பென்று போய்விட்டது.
“உம்..
இன்று இரவு பட்டினிதான்..!!” என்று முடிவு பண்ணிவிட்டேன்.
ஆடைகளை
மாற்றி, லுங்கி கட்டிக்கொண்டு முகத்தை கழுவிக்கொண்டு வந்து ஹாலில் உட்கார்ந்தேன்.
என் ஆறு
வயது மகள் ராதை, பள்ளி விடுமுறை என்பதால் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தாள். ரேணுகாவை
எப்படியாவது வழிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு சோபாவில் உட்கார்ந்தேன்.
என்னை பார்த்த
ரேணுகா டம்ளரில் காஃபியை கொண்டுவந்து கொடுத்தாள். நான் காபியை சிப் பண்ணினேன். காஃபியில்
சர்க்கரையே போடவில்லை.
“என்ன ரேணு,
சர்க்கரையே போடவில்லை..? உடம்பு சரியில்லையா..?” என்றேன்.
அவள் அந்த
டம்ளரை கொண்டுபோய் சர்க்கரை போட்டு கலக்கிக்கொண்டு வந்து கொடுத்தாள்.
நான் அதை
வாங்கி குடித்த வண்ணம் மறுபடியும், “என்ன ரேணு, உடம்பு ஏதேனும் சரியில்லையா..? நீ இந்த
மாதிரி சர்க்கரை போடுவதையெல்லாம் மறக்க மாட்டாயே..?” என்று கேட்டேன்.
என் எதிரில்
ரொம்ப நேரம் சோபாவில் தலை குனிந்து உட்கார்ந்து இருந்தவள், என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
நான் பதறிப்
போனேன். எழுந்து அவளிடம் போய் உட்கார்ந்து அவளின் தோளில் கையைப்போட்டு, “ரேணு கண்ணா,
என்ன ஆச்சு..? எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லுடா..!! பிளீஸ்..!!” என்றேன்.
“எனக்கு
என்ன செய்வது என்றே தெரியவில்லைங்க..!! என்னை ஒருத்தன் பிளாக் மெயில் பண்ணுகிறான்.
ஒரு லட்சம் ரூபாய் வேண்டும் என்கிறான்..!!” என்று மெதுவாக தயங்கித் தயங்கி சொன்னாள்.
“பிளாக்
மெயில் பண்ணும் அளவுக்கு நீ என்ன தவறு செய்தாய்..?” என்று அமைதியாக கேட்டேன் நான்.
“நான் தப்புதான்
செய்துவிட்டேன்..” என்று தயங்கினாள்.
“இதோப்பார்
ரேணுகா, ஐ லவ் யு டா..!! நீ என்ன தப்பு செய்திருந்தாலும் என்னிடம் தைரியமாக சொல்லலாம்.
நான் கோபித்துக்கொள்ளவே மாட்டேன்..!! எனக்கு இந்த உலகத்திலேயே நீயும், ராதையும்தான்
முக்கியம். சரியா..? இப்போ சொல்லு..!!” என்று அவளை ஆறுதலாக தழுவினேன்.
“நான் செய்த
தவறை நீங்கள் மன்னிப்பீர்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் செய்த தப்பை மறைத்து,
யாரோ ஒருவனுக்கு பணத்தை கொடுத்து ஏமாற நான் விரும்பவில்லை..!!” என்று மறுபடியும் அவள்
சொல்ல, அவள் கண்களில் கண்ணீர் வற்றாமல் வந்துகொண்டிருந்தது.
“அதுதான்
சரி, எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லு..!!” என்றேன் மென்மையாய்.
“நீங்கள்
ஒரு வருடமாக ஊர் ஊராக நீங்கள் போய் வருகிறீர்களா, எனக்கு தனிமை போர் அடித்தது. அப்போதுதான்
என் ஸ்கூல் மேட் ஒருவன் டெல்லியிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தான். அவனுக்கு எப்போதுமே
என் மீது ஆசை. அவன் என்னை சந்தித்து ஆறுதலாக பேசினான். அவனது பேச்சு எனக்கு தெம்பாக
இருந்ததால் நான் அவனை அடிக்கடி சந்தித்தேன். இருவரும் ஹோட்டலுக்கு, சினிமாவுக்கு என்று
போனோம். அதை யாரோ தில்லைநாயகம் என்றவன் போட்டோ எடுத்துவிட்டானாம். ஒரு லட்சம் ரூபாய்
கொடுக்காவிட்டால், அந்த போட்டோக்களை உங்களுக்கும், இண்டர்நெட் மூலம் மற்ற எல்லாருக்கும்
அனுப்பிவிடுவேன் என்று பயமுறுத்துகிறான்..!!” என்று மெல்லிய குரலில் சொல்லி முடித்தாள்.
“நீ அவனுடன்
படுத்தாயா..?” என்றேன் அவளிடம்.
“அய்யோ
சத்தியமாக இல்லைங்க..!! அந்த மாதிரி தப்பு எல்லாம் செய்யலைங்க. என்னை நம்புங்க..!!”
என்றாள் ரேணு.
“என்ன ரேணு,
நான் உன்னை நம்பாமல் யாரை நம்ப போகிறேன்..? அப்புறம் அவன் என்ன சொன்னான்..?”
“ஒரு நம்பரை
கொடுத்து, ரூபாய் ரெடி ஆனதும் போன் பண்ண சொல்லியிருக்கான். இரண்டு நாள் டைம் கொடுத்திருக்கான்.
அதற்குள் பணம் தரவில்லையென்றால் போட்டோக்களை பரப்பி விடுவேன் என்று சொன்னான்..!!” என்றவள்
ஒரு பேப்பரை நீட்டினாள்.
என் மொபைலை
எடுத்து அவளிடம் கொடுத்து, “அவனுக்கு போன் போடு. நான் பேச விரும்புவதாக சொல்லு..!!”
என்றேன்.
அவள் நம்பரை
போட்டு அவனிடம் பேசிவிட்டு என்னிடம் கொடுத்தாள்.
“ஹலோ, தில்லைநாயகமா,
நான் ஷங்கர், ரேணுகாவின் ஹஸ்பண்ட் பேசுகிறேன். ரேணுகா எல்லாவற்றையும் சொன்னாள். நீங்கள்
எல்லா போட்டோக்களையும், மெமரி கார்டையும் கொண்டு வந்தீர்களானால், டீலை பேசி முடித்துவிடலாம்.
உடனே கிளம்பி வாருங்கள்..!!” என்று சொல்லி போனை வைத்தேன்.
நான், எனது
டிஜிட்டல் கேமராவை அலமாரியில் மறைமுகமாக வைத்து, சோபாவில் நடப்பவைகளை ரிக்கார்ட் பண்ணும்படி
செட் பண்ணிவிட்டு, நானும், ரேணுவும் தில்லை நாயகத்திற்காக வெயிட் பண்ணினோம்.
சரியாக
எட்டு மணிக்கு அவன் கதவை தட்டினான். நான் கேமராவை ஆன் பண்ணிவிட்டு, கதவை திறந்து அவனை
உள்ளே வரவழைத்து சோபாவில் உட்கார வைத்தேன்.
அவனுக்கு
சுமார் 28 வயது இருக்கும். முகம் எல்லாம் ஊதியிருந்தது. இரண்டு கன்னங்களும் உப்பிக்
கிடந்தது. மூக்கு ஏதோ குத்து சண்டையில் உடைந்து போன மாதிரி சப்பையாக இருந்தது. உதடுகளுக்கு
மேலே ஒரு பெரிய மீசை, தலையில் நரைத்துப்போன முடிகள் கலைந்து, ஒரு பொருக்கிபோல இருந்தான்.
உட்கார்ந்ததும்
அவன் ஒரு கவரை என்னிடம் கொடுத்தான். அதில் எட்டு போட்டோக்கள் இருந்தன.
அதில் ஆறு
படங்கள் ரேணுகாவும், அவள் ஸ்கூல் மேட்டும் கைகளை கோர்த்துக்கொண்டு பல இடங்களில் இருப்பதாக
இருந்தது.
ஏழாவது
படத்தில் ஒரு பார்க்கில் அவன் ரேணுகாவின் மார்பில் கையை வைத்து அவளின் முலையை பிடித்து
இருப்பது தெரிந்தது.
எட்டாவது
படத்தில் அவன் அவளின் புடவைக்கு மேலே கையை வைத்து அவளது புண்டையை தொட முயலுவதுபோல இருந்தது.
நான் கலகலவென்று
சிரித்தேன்.
“இதில்
என்ன இருக்கிறது என்று என் மனைவியை பிளாக் மெயில் பண்ண வந்துவிட்டாய்..? என் மனைவி
ஒன்றும் பெரிதாக தப்பு செய்த மாதிரி தெரியலையே..!! இதுக்கு போய் பணமா..? என்ன கிண்டல்
பண்ணுகிறாயா, இல்லை வேறு படம் இருக்கிறதா..?” என்றேன்.
“இன்னும்
கொஞ்சம் பொறுத்தால் சூப்பர் படமெல்லாம் கிடைத்திருக்கும். ஆனாலும் எனக்கு பணம் அவசரமாக
தேவைப்படுகிறது. நீங்கள் எவ்வளவு கொடுப்பீர்கள் என்று சொல்லுங்கள். எனக்கு சரியென்றால்
போட்டோக்களையும், அதை பதிவு செய்து வைத்துள்ள மைமரி கார்டையும் கொடுத்துவிட்டு போகிறேன்.
இல்லையென்றால் உங்கள் மனைவி கண்டவனுடன் சுற்றித் திரிந்த போட்டோக்களை இண்ட்டர்நெட்
மூலம் எல்லாருக்கும் அனுப்பி விடுவேன்..!!” என்று மிரட்டும் தோரனையில் சொன்னான்.
“சரி, போனால்
போகிறது. நான் பத்தாயிரம் கொடுக்கிறேன். அவைகளை கொடுத்துவிட்டு போ..!!” என்றேன் நான்.
“இல்லை
இல்லை குறைந்தது ஐம்பதாயிரம் வேண்டும்..!!” என்ற அவன் குரல் கொஞ்சம் தாழ்ந்தது.
“அதெல்லாம்
முடியாது. இருபதாயிரம் கொடுக்கிறேன். எடுத்துக்கொண்டு அவைகளை கொடுத்துவிடு. இல்லையென்றால்
நீ இதுவரை பேசியது, உன் முகம் எல்லாம் அந்த கேமராவில் ரிக்கார்ட் ஆகிக்கொண்டு இருக்கிறது.
கொண்டுபோய் என் நண்பன் இன்ஸ்பெக்டர் மகேஷிடம் கொடுத்தால் அவன் லாடம் கட்டிவிடுவான்.
அதற்கப்புறம் உன் இஷ்டம்..!!” என்று கொஞ்சம் கராராக சொன்னேன்.
கொஞ்ச நேரம்
அவன் பேசாமல் இருந்தான். என்னையும் ஒடிக் கொண்டிருந்த கேமராவையும் பார்த்தான்.
“சரி, டீல்..”
என்றான்.
நான் உள்ளேபோய்
இரண்டு நூறு ரூபாய் கட்டுக்களை கொண்டு வந்து கொடுத்தேன். அவைகளை வாங்கிக்கொண்டு அவன்
எட்டு போட்டோக்களையும், அவற்றை சேமித்து வைத்திருந்த மெமரி கார்டையும் என்னிடம் கொடுத்துவிட்டு,
கிளம்பி போய்விட்டான்.
அவன் போனதும்
கதவை மூடிவிட்டு, கேமராவை ஆஃப் பண்ணிவிட்டு, போட்டோ, மெமரி கார்ட் எல்லாவற்றையும் வாஷ்
பேசினில் வைத்து தீக்குச்சியை கொளுத்தி எரித்து சாம்பாலாக்கி, தண்ணீர்விட்டு கழுவினேன்.
வேலை முடிந்து
நான் திரும்ப, ரேணுகா ஓடி வந்து என் காலில் விழுந்து அழ ஆரம்பித்தாள்.
நான் அவளை
தூக்கி நிறுத்தினேன்.
“அட அசடே..!!
இதற்கு போய் ஏன் அழுகிறாய்..? கோயிலுக்கு வெறுங்காலோடு போகும்போது அசிங்கம் ஒட்டிக்
கொண்டால் காலை வெட்டியா போட்டு விடுகிறோம்..? காலை கழுவிக்கொண்டு போகவில்லையா..? அது
போலத்தான் இதுவும்..!! எல்லாவற்றையும் மறந்து விட்டு, நீ போய் குளித்துவிட்டு மல்லிப்பூவை
தலையில் வைத்துக்கொண்டு வா. ஒரு கேம் போடலாம். அப்புறம் சாப்பாடு. அதற்கப்புறம் இன்னொரு
கேம். என்ன சரியா..? ஓடி வா, நான் போய் பெட் ரூமை ரெடி பண்ணுகிறேன்..!!” என்றேன்.
அடுத்த
இருபதாவது நிமிடம் பெட்ரூமிற்குள் நுழைந்த ரேணுகா, புதுப்பெண் போல காட்சியளித்தாள்.
அவள் முகம் சந்தோஷத்தால் பூரித்து, இருபது வயது பெண் போல தோன்றினாள்.
அவள் நடையே
பெரிய பாரத்தை இறக்கி வைத்துவிட்டாள் என்பதை காட்டியது.
“பாவம்
ரொம்ப பயந்துவிட்டாள் போலும்..!!” என நினைத்துக்கொண்டேன்.
“இப்போது
அதுவா முக்கியம்..? வேலையை கவனி..!!” என்றது என் ஆண்மை.
நான் அவளை
இறுக அணைத்து உதடுகளில் முத்தமிட்டேன். அவளின் பதில் முத்தம் அவளுக்கு இருக்கும் ஆர்வத்தை
காட்டியது.
எங்களின்
இருவரின் நாக்குகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து, ஒரு காம நாட்டியத்தை அரங்கேற்றியது. என்
அவசரம் அவளின் புடவையை உறுவ வைத்தது.
மேலே ஜாக்கட்டின்
உள்ளே முட்டிக்கொண்டு நிற்கும் முலைகளும், சிறிய தொப்பையும், ஒரே ஒரு மடிப்பும் கொண்ட
அவளுடைய வயிற்று பிரதேசமும் என் தம்பியை உசுப்பிவிட்டது.
நான் அவளின்
மார்பில் என் முகத்தை புதைத்து, அவள் முலைகளை என் கைகளால் பிடித்து ஆசைதீர பிசைந்தேன்.
“என்ன அவசரம்
உங்களுக்கு..? கொஞ்சம் பொறுங்களேன்..!!” என்றவள், சட்டென்று ஜாக்கட்டை கழற்றிப்போட்டாள்.
அவளுடைய
வழவழப்பான தோள்களும், கையை தூக்கும்போது தெரிந்த அக்குளும் என் சுண்ணியை இன்னும் ஒரு
அங்குலம் நீள செய்தது.
இப்போது
பளிச்சென்று தெரிந்த அவளின் அழகிய முலைகள் இரண்டும் பளிங்கு கற்களைப்போல பளிச்சிட்டன.
ஆனால் வாயை வைத்துக் கடித்தபோது அவைகள் வெண்ணெயை பொல மெத்தென்று இருந்தன.
நான் கொஞ்ச
நேரம் அவள் முலைகளோடும், முலை காம்புகளோடும் விளையாடிய பின், சீரியஸான விஷயத்திற்கு
தாவினேன்.
அவள் பாவாடை
நாடாவை அவிழ்த்தேன். அது அப்படியே நழுவி கீழே விழுந்தது.
என்னை எப்போதும்
கவர்வது அவளின் குண்டிகள்தான்..!! அது எப்படிதான் அதனுடைய ஒரிஜினல் ரவுண்ட் ஷேப்பை
இன்னும் மெயிண்டெய்ன் பண்ணுகிறதோ, தெரியவில்லை..!!
சற்று உப்பி
இருந்த அவளின் அடிவயிற்றின் கீழே, அவளுடைய புண்டை பளிச்சிட்டது. முடிகள் எல்லாம் அப்போதுதான்
ஷேவ் செய்ததால் புண்டை மேடு ஸ்மூத்தாக காட்சியளித்தது.
நான் குனிந்து
அவளின் வெள்ளை வெளேரென்று இருந்த அவளின் பருத்த தொடைகளை தடவிக்கொடுத்த வண்ணம், அவளின்
புண்டையை நெருங்கி, அதில் என் முகத்தை புதைத்தேன். அவளோ என் முகத்தை தள்ளிவிட்டாள்.
எனக்கு
ஒன்றும் புரியவில்லை..!!
அப்போது
அவளின் கை என் லுங்கியை இழுத்தது. அவள் எண்ணத்தைப் புரிந்துகொண்ட, நான் என் லுங்கியையும்,
ஜட்டியையும் கழற்றி போட்டேன்.
அவள் என்னை
கட்டிலில் உட்கார வைத்தாள். என் முன்னால் முட்டி போட்டு என் தொடைகளை தடவிவிட்டாள்.
அதில் இருந்த முடிகளை தடவி கொடுத்தாள். பீரங்கி குழல் போல நீண்டு ஆகாயத்தை பார்த்துக்
கொண்டிருந்த என் தடியை கையில் கெட்டியாக பிடித்தாள்.
அடுத்து
அவள் செய்ததுதான் என்னை வியப்புள்ளாக்கியது. என் சுண்ணியை, அதன் ஏழு அங்குல நீளத்தை
அவளுடைய வாயினுள் திணித்துக்கொண்டாள்.
“இது எல்லா
பெண்களும் செய்யும் ஒரு விஷயம்தானே..? இதில் என்ன ஆச்சரியம் வாழுது..?” என்று கேட்பீர்கள்.
என் மனைவிக்கு
செக்ஸில் பிடிக்காத ஒரே விஷயம் சுண்ணியை ஊம்புவதுதான்..!! நான் அவள் கூதியை சப்புவது
அவளுக்கு பிடிக்கும், ஆனால் அவள் மட்டும் என்னை ஊம்பமாட்டாள்.
ஏழு வருடமாக
போராடிய எனக்கு இன்று வெற்றி..!!
“அந்த பிளாக்
மெயிலர் நல்லா இருக்கட்டும். இருபதினாயிரம் ரூபாய் போனால் மயிரா போச்சு..? இது கிடைத்ததே..!!”
என்று என் மனம் சந்தோஷத்தில துள்ளிக் குதித்தது. என் சுண்ணியும்தான்..!!
என் சுண்ணி
மொட்டை நன்றாக சப்பியவள், என் தண்டை விரல்களால் தடவி விட்டாள். சட்டென்று ஒரு விரல்
நகத்தால் அதை கீறினாள். நான் வலியால் அதை அவளிடம் பிடுங்கினேன்.
அவளை அப்படியே
கட்டிலில் தள்ளி அவள் மீது ஏறி என் சுண்ணியை அவள் வாயில் நுழைத்து, நான் என் முகத்தை
அவளின் புண்டையில் புதைத்தேன்.
இருவரும்
மாற்றி மாற்றி சுவைக்க, அவளின் இன்ப நீர் என் வாயிலும் என்னுடைய முன்னீர் அவள் வாயிலும்
பரவியது.
நான் எழுந்து
அவளின் தொடைகளை விரித்து, அழகாக சிவந்து பிரிந்த அவளின் புண்டை இதழ்களின் நடுவே என்
சுண்ணியை நுழைத்தேன். அது வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல சர்ரென்று உள்ளே நுழைந்தது.
அப்புறம்
என்ன, என்னுடைய குத்துக்கள் ஆரம்பித்தன. சுண்ணியை வெளியே இழுத்து அவளின் பருத்த புட்டங்களை
பிடித்து அழுத்திய வண்ணம் சுண்ணியை வேகமாக உள்ளே செலுத்தினேன்.
அவளும்
எனக்கு ஏற்றவாறு இடுப்பையும் புட்டங்களையும் தூக்கி தூக்கிக் கொடுக்க, நான் இடிக்க,
சுமார் இருபது நிமிட சூப்பர் ஓலுக்கு பின்பு இருவரும் ஒன்றாக உச்சத்தை அடைந்து, அப்படியே
படுத்துக் கிடந்தோம்.
அடுத்த
நாள் காலை எட்டு மணிக்கு, எங்கள் வீட்டிலிருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு அடுக்கு
மாடி கட்டிடத்தில், மூன்றாவது மாடியில் இருந்த ஒரு அறையின் கதவை தட்டினேன்.
கதவை தில்லைநாயகம்
திறந்தான். ஆனால் முகத்தில் எவ்வளவு மாற்றம்.
உப்பிய
கன்னங்கள் கானாமல் போயிருந்தது. சப்பை மூக்கு நேராக அழகாக இருந்தது. அதன் கீழே இருந்த
அடர்ந்த மீசையையும் காணோம்.
நான் அறைக்குள்
நுழைந்துகொண்டே, “சூப்பர்டா, நீ நேற்று போட்டுக்கொண்டு வந்த வேஷம். ஆள் அடையாளமே தெரியலையேடா
மகேஷ்..!!” என்று ஆச்சரியத்தோடு சொன்னேன்.
“போலிஸ்
வேலையில் இது எல்லாம் ஜுஜுபிடா, ஷங்கர். உட்கார், இதோ வருகிறேன்..!!” என்று சொல்லிவிட்டு
அவன் உள்ளே சென்றான்.
நான் சோபாவில்
உட்கார்ந்தேன். உள்ளே இருந்து வந்த என் நண்பன், இன்ஸ்பெக்டர் மகேஷ், நான் அவனிடம் நேற்று
இரவு கொடுத்த 20,000 ரூபாயை கொண்டுவந்து கொடுத்தான்.
“நீயே வைத்துக்கொள்ளேண்டா,
நீ செஞ்ச காரியத்துக்கு ஃபீஸா..!!” என்றேன்.
“என்னை
படிக்க வைத்து, எனக்கு இந்த வேலையையும் வாங்கி கொடுத்தவர் உன் அப்பா. அப்படி இருக்க,
நான் எப்படிடா உன்னிடம் ஃபீஸ் வாங்குவது..? அது சரி, நம்ம பிளான் ஒர்க் அவுட் ஆச்சா..?”
என்றான் என் நண்பன் மகேஷ்.
“ஆமாண்டா,
சூப்பரா ஒர்க் அவுட் ஆயிடுச்சு. இரண்டு மாசத்திற்கு முன்பு என் நண்பன் ஒருவன், இது
மாதிரி என் மனைவி ஒருத்தனோடு அடிக்கடி சுத்தறா என்று சொன்னபோது நான் நம்பாமல், ஒரு
டிடெக்டிவ் ஏஜன்சியை அணுகினேன். அவர்கள்தான் இந்த போட்டோக்களை எடுத்து கொடுத்தார்கள்.
அதைப் பார்த்ததும் மனதில் ஒரு நிம்மதி. இன்னும் அவள் முழுவதுமாக கெட்டுப்போகவில்லை.
அவனின் மயக்கத்தில் இருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது. நான் நேரடியாக அவளைப்போய்
கண்டித்தால் வீம்புபிடித்த அவள், “தான்” என்ற ஈகோவினால் எனக்கு அடங்காமல் இன்னும் இன்னும்
தப்பு செய்ய, எங்கள் வாழ்வு முறிந்துபோகும். அப்போது என் ஆசை மகள் ராதையின் வாழ்க்கை
என்ன ஆவது..? அதான் உன்னை வைத்து இப்படி ஒரு நாடகம் போட்டேன். இப்போது அவள் மனதில்
நான் ஒரு நல்ல கணவன், ஆபத்தில் உதவும் நண்பன், பெருந்தன்மையோடு அவளை மன்னித்தவன் என்ற
எண்ணம் வந்துவிட்டது. பட்ட அவஸ்தையில் புத்தியும் வந்துவிட்டது. இனிமேல் தவறு செய்யமாட்டாள்.
உன்னுடைய உதவியால் எங்களின் குடும்ப வாழ்க்கை நஷ்டம் இல்லாமல் தப்பிவிட்டது..!!” என்றேன்.
“அது மட்டுமில்லடா,
நான் நேற்று உன் மனைவியின் நண்பனை ஸ்டேஷனுக்கு கூப்பிட்டு அனுப்பி, அவனை அங்கே உட்காரவைத்து
லாக்கப்பில் இரண்டு கேடிகளை புரட்டி எடுத்தேன். முகம் வெளுக்க அதைப் பார்த்து கொண்டிருந்தவனிடம்,
“இன்னொரு முறை உன்னை அந்த ரேணுகாவுடன் பார்த்ததாக கேள்விப்பட்டால் உனக்கும் இந்த கதிதான்..!!”
என்று சொன்னேன்.
அவனோ, “சார்
இனி நான் அவர்களின் நிழலைக்கூட தொடமாட்டேன்..!!” என்று சொல்லி திரும்பி பாராமல் ஓடிவிட்டான்..!!”
என்று மகேஷ் சொல்ல, நாங்கள் இருவரும் கலகலவென்று சிரித்தோம்.